Category: விநாயகர்

  • ஸ்ரீ கணேச புராணத்தின் சாராம்சம்

    ஸ்ரீ கணேச புராணத்தின் சாராம்சம்

    The Essence of Sri Ganesha Purana in Tamil முன்னுரை விநாயகர் புராணம் என்பது கணேசன், கணபதி, கஜானன் மற்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகரின் அம்சங்களை விவரிக்கும் ஒரு சமஸ்கிருத நூலாகும். இது ஒரு முக்கியமான புராணமாகும், மேலும் இது விநாயகர் நிகழ்த்திய அற்புதங்களை உள்ளடக்கியது. வேத வியாசர் என்று அழைக்கப்படும் வியாசர் என்பவரால் எழுதப்பட்ட இந்த புகழ்பெற்ற நூல் முந்தைய துவாபர யுகத்தில் நிகழ்ந்தது. விநாயகர் புராணம், கணபதியை தங்கள் முக்கிய கடவுளாகக்…

  • பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்வதின் பலன்கள்

    பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்வதின் பலன்கள்

    Benefits of Handmade Pillaiyar at Home in Tamil மூல முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அவருக்கு ஆறடியில் சிலை செய்து, பல ஆபரணங்களை அணிவித்து, அவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஒரு கைப்பிடி மஞ்சளை ஒரு குழந்தையின் கையால் பிடித்து வைத்தாலும் அது பிள்ளையார் தான்! எந்த காரியத்தையும் விநாயகரை வணங்கி தொடங்குவது மரபு. எந்தெந்த பிள்ளையார் பிடித்து வைத்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். பிள்ளையார் பிடித்து வைப்பதன்…

  • விநாயகர் கவசம் [பிள்ளையார் கவசம்]

    விநாயகர் கவசம் [பிள்ளையார் கவசம்]

      Pillaiyaar Kavasam Benefits of Vinayagar Kavasam: விநாயகர் கவசத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும். காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம் Vinayagar Kavasam Lyrics in Tamil பிள்ளையார் கவசம் தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க வளர்சிகையைப் பராபரமாய்…

  • கணபதி ஹோமம் செய்முறை & பலன்கள்

    கணபதி ஹோமம் செய்முறை & பலன்கள்

    கணபதி ஹோமம் கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும். கணபதி ஹோமத்திற்க்கு பயன்படுத்தும் பொருட்களின் பலன்கள் மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம்.…

  • பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போடுகிறோம்?

    பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போடுகிறோம்?

    Thoppukaranam in Tamil பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்! எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை? அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப்பட்டுள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்: இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது. அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது. இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும், இதயத்தில் ஒரு பின்னல் போட்டும், புருவமத்தியில் ஒரு…

  • காரண விநாயகர் திருக்கோவில், மத்தம்பாளையம்

    காரண விநாயகர் திருக்கோவில், மத்தம்பாளையம்

    Karana Vinayagar Temple History in Tamil அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோவில், மத்தம்பாளையம் [su_table responsive=”yes”] மூலவர் காரணவிநாயகர் பழமை 500 வருடங்களுக்கு முன் ஊர் மத்தம்பாளையம் மாவட்டம் கோயம்புத்தூர் [/su_table] Mathampalayam Karana Vinayagar History காரண விநாயகர் வரலாறு: காரணவிநாயகர் கோவில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோவில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில்…

  • உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், மலைக்கோட்டை – திருச்சி

    உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், மலைக்கோட்டை – திருச்சி

    Uchi Pillayar Temple History in Tamil அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில் [su_table responsive=”yes”] மூலவர் உச்சி பிள்ளையார் தீர்த்தம் காவிரி ஆகமம்/பூஜை சிவாகமம் தலவிருட்சம் வில்வம் புராண பெயர் திரிசிரபுரம் ஊர் மலைக்கோட்டை மாவட்டம் திருச்சி [/su_table] Ucchi Pillayar Kovil History 🛕 தல வரலாறு: மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர். 🛕 அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம்…

  • பிள்ளையார் சுழி விளக்கம்

    பிள்ளையார் சுழி விளக்கம்

    Pillaiyar Suzhi in Tamil பிள்ளையார் சுழி 🛕 “உ” எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும் உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள் வழங்குகின்றன. முன்னோர்கள் உ என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள். தற்போது இந்த வழக்கம் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் சிலர் உ. சிவமயம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வேறு சிலர் “உ” என்று பிள்ளையார் சுழியை மட்டும் போட்டு எழுதத் தொடங்கும்…

  • சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்

    சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்

    Sankatahara Chaturthi in Tamil சங்கடஹர சதுர்த்தி விரதம் வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க…

  • உச்சிஷ்ட கணபதி மந்திரம்

    உச்சிஷ்ட கணபதி மந்திரம்

    Uchishta Ganapathy Mantra in Tamil உன்னத வெற்றியைத் தரும் உச்சிஷ்ட கணபதி மந்திரம் 🙏 ஒவ்வொரு மனிதரும் விரும்புவது வெற்றியைத்தான். எங்கும் எதிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே அனைவரின் கனவு. ஆனால், பொறாமையும் போட்டியும் நிறைந்திருக்கும் இன்றைய உலகத்தில் வெற்றி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. 🙏 வெற்றிக் கனி, அதுவாகவே நம் மடியில் விழுவதற்கு ஓர் அற்புத உபாயத்தை ஒரு மந்திரத்தின் மூலமாக நமக்கு அருளியுள்ளார் கங்கோள மகரிஷி. எங்கும் எதிலும் நம்மை…

  • கணபதி அக்ரஹாரம் – சாந்தாசிரமம் உச்சிஷ்ட கணபதி

    கணபதி அக்ரஹாரம் – சாந்தாசிரமம் உச்சிஷ்ட கணபதி

    ஐஸ்வர்யம் அள்ளித்தரும் ஐங்கரன் பிடித்து வைத்து வணங்கும் எளிமையான பக்திக்கே ஓடோடி வந்து அருள் புரியும் ஆதார தெய்வமே கணபதி. யாவருக்கும் இனிமையானவனாக இரு கொத்து அறுகம்புல்லுக்கே அகமகிழும் ஆதிசக்தியும் இவர்தான். நம் வீட்டுப் பிள்ளைபோல நமக்குள் ஒருவராக அனைவரது உள்ளத்திலும் வீற்றிருப்பார். ஔவைப்பாட்டி முதல் இரண்டு வயது குழந்தை வரை எல்லோரையும் வசீகரிக்கும் ஞானக் குழந்தையும் இவரே. எல்லோருக்குள்ளும் உறைபவரான ஞானமூர்த்தி, பல தலங்களில் பேரருள் பெருக்கி அமர்ந்திருப்பார். அப்படிப்பட்ட தலங்கள் இரண்டு தஞ்சையில் உள்ளன.…

  • விநாயகருக்கு முன் தலையில் குட்டிக்கொள்வது ஏன்?

    விநாயகருக்கு முன் தலையில் குட்டிக்கொள்வது ஏன்?

    Why do we Punch on the Head in front of Ganapathi? விநாயகருக்கு முன் தலையில் குட்டிக்கொள்வது ஏன்? 🙏 விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா? இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். 🙏 அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரும்போது குடகுமலையில் சிவபூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை…

  • 108 விநாயகர் போற்றி

    108 விநாயகர் போற்றி

    எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், அது தடையின்றி சுபமாக முடிய நாம் முதலில் வணங்குவது முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானைத் தான். நம் வாழ்வில் வரும் விக்னங்களை (தடைகளை) வேரோடு அறுப்பவர் என்பதால் தான் அவருக்கு ‘விக்னேஸ்வரன்‘ என்று பெயர். தினமும் காலையிலோ அல்லது சங்கடஹர சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களிலோ, மனமுருகி இந்த 108 விநாயகர் போற்றிகளைச் சொல்லி வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். உங்கள் இல்லங்களில் நேர்மறை ஆற்றல் பெருகவும், எடுத்த காரியங்களில் வெற்றி…

  • விநாயகர் அஷ்டோத்ரம்

    விநாயகர் அஷ்டோத்ரம்

      Vinayagar Ashtothram in Tamil விநாயகர் அஷ்டோத்ரம் Ganesha Ashtothram in Tamil ஓம் விநாயகாய நம ஓம் விக்நராஜாய நம ஓம் கௌரீ புத்ராய நம ஓம் கணேச்வராய நம ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம ஓம் அவ்யயாய நம ஓம் பூதாய நம ஓம் தக்ஷாய நம ஓம் அத்யக்ஷாய நம ஓம் த்விஜப்ரியாய நம ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம ஓம் வாணீப்ரதாய நம ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம ஓம்…

  • பால விநாயகர் திருக்கோவில் – வடபழநி

    பால விநாயகர் திருக்கோவில் – வடபழநி

    வடபழநி பால விநாயகர் கோவில் [su_table responsive=”yes”] மூலவர் பால விநாயகர் தீர்த்தம் அரச மரம் ஊர் வடபழநி மாவட்டம் சென்னை [/su_table] சுமார் முப்பது வருடங்களுக்கு முன் இங்கே பால விநாயகரை தங்கள் பகுதிக்குக் காவலாக இருத்தி கோவிலமைக்க நினைத்தார்கள் இப்பகுதி மக்கள். அவர்கள் ஆசை பலித்து 1983-ம் வருட குடியரசு தினம் முதல் அங்கே கோவில் கொண்டார் கஜமுகன். அப்போது அருகே இருந்த அரச மரம் ஒன்று ஆனைமுகனுக்குக் குடையாகக் கவிழ்ந்து நிழல்பரப்பத் தொடங்கியது.…

  • மணக்குள விநாயகர் திருக்கோவில் – புதுச்சேரி

    மணக்குள விநாயகர் திருக்கோவில் – புதுச்சேரி

    Manakula Vinayagar Temple Puducherry அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோவில் வரலாறு [su_table responsive=”yes”] மூலவர் மணக்குள விநாயகர் தீர்த்தம் மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது. புராண பெயர் மணக்குளத்து விநாயகர் ஊர் புதுச்சேரி [/su_table] 🛕 பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோவிலே மணக்குள விநாயகர் திருக்கோவில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும்…