Category: திருவிழா

  • மஹா சிவராத்திரி விரத மகிமை கவிதை வடிவில்

    மஹா சிவராத்திரி விரத மகிமை கவிதை வடிவில்

    மஹா சிவராத்திரி அன்னை அம்பிகைக்கு ஒன்பது  ராத்திரி நவராத்திரி, அப்பன் சிவனுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி…. மாதத்தில் ஒரு முறை வரும் சிவராத்திரி மாசிமாதம் வருவதோ மஹா சிவராத்திரி…. சிவாய நம என விரதம் இருப்போர்க்கெல்லாம், அபாயம் நீக்கும் ராத்திரி… சிவ புராணங்களில் உள்ள  கூற்றின் படி, பல நிகழ்வுகள் நடந்த ராத்திரி  சிவராத்திரி.. பிரளய காலத்தில் பிரமனால் சிஷ்டித்த அனைத்து  உயிர்களையும் அழிவிலிருந்து காப்பாற்ற , அன்னை உமாதேவி அன்போடு விரதமிருந்து ஈசனை பூஜித்த ராத்திரி…

  • சூரசம்ஹாரம்: முருகப்பெருமானின் வீர வெற்றியின் பெருமை

    சூரசம்ஹாரம்: முருகப்பெருமானின் வீர வெற்றியின் பெருமை

    சூரசம்ஹாரம் என்பது இந்து சமயத்தில் மிகுந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இது முருகப்பெருமான் சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்து, தேவர்களை காத்த வரலாற்றை நினைவூட்டும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழாவின் உச்சகட்டமாக இது அமைகிறது. தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், குறிப்பாக திருச்செந்தூரில், இந்த நிகழ்வு பெரும் விமரிசையுடன் நடைபெறுகிறது. இந்தக் கட்டுரையில், சூரசம்ஹாரத்தின் வரலாறு, புராணக் கதை, ஆன்மிக முக்கியத்துவம், சடங்குகள், கொண்டாட்ட முறைகள் மற்றும் அதன் தாக்கம் ஆகியவற்றை…

  • பிரபஞ்ச சக்தி நிரம்பிய அதிசிய மஹாமாயா பொக்கிஷங்கள் நிறைந்த குகை கொலு

    பிரபஞ்ச சக்தி நிரம்பிய அதிசிய மஹாமாயா பொக்கிஷங்கள் நிறைந்த குகை கொலு

    இந்த ஆண்டு நவராத்ரி கொலுவில், எங்கள் கொலு தீம் பெயர் “அதிரகசிய பிரபஞ்சத் தேஜஸ்“. காண்பவர் அனைவரையும் வாழ்க்கை உண்மையை உணர வைத்து ஆனந்தமாக பரிமாற்றும் சக்திப் படைத்தது. எனது 65ல் நான் ஒருவனாகவே 3 மாத காலம் அனைவரின் ஆனந்ததிற்காக உருவாக்கும் பல அதிசியங்கள் கொண்ட உலகத்திலேயே ஒரே சக்தி கொலு. வேலை காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்ததால், ஒவ்வொரு முறை புதிய இடங்களுக்குச் செல்லும்போதும் எல்லாம் அங்கு அருகாமையில் உள்ள ஆன்மீக இடங்கள்,…

  • ஆவணி அவிட்டம்: ஓர் ஆன்மிகப் புதுமை, ஒரு புதிய தொடக்கம்!

    ஆவணி அவிட்டம்: ஓர் ஆன்மிகப் புதுமை, ஒரு புதிய தொடக்கம்!

    ஆவணி அவிட்டம்… இந்த இரண்டு சொற்கள், வேத வழிபாட்டைப் பின்பற்றுவோரின் வாழ்வில் ஓர் ஆன்மிகப் புதுமையைத் தொடங்கி வைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் இந்த நாள், புதிய தொடக்கத்திற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது. இது வெறும் சடங்கு மட்டுமல்ல; நம் ஆன்மாவுக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தரும் திருவிழா. வாருங்கள், இந்த ஆவணி அவிட்டத்தின் சிறப்புகளையும் அதன் ஆழமான அர்த்தத்தையும் விரிவாகக் காண்போம். ஆவணி அவிட்டம் என்றால் என்ன? “உபாகர்மா” என்ற சம்ஸ்கிருத சொல்லின்…

  • ஜூலை 2025 மாதத்தில் வரும் முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள்

    ஜூலை 2025 மாதத்தில் வரும் முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள்

    ஒவ்வொரு மாதமும் வரும் முக்கிய பண்டிகைகள் மற்றும் விரத தினங்களை நமது aanmeegam.org இணையதளத்தில் அறிந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், வரவிருக்கும் ஜூலை 2025 மாதத்தில் நாம் கொண்டாடவிருக்கும் மற்றும் அனுசரிக்கவிருக்கும் சில முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்களைப் பற்றி இங்கே காணலாம். இந்த தினங்களில் இறைவனை வழிபட்டு, அவரது பேரருளைப் பெறுவோம். 2025 ஜூலை மாத விரத நாட்கள் ஜூலை 01 – சஷ்டி விரதம்: முருகப்பெருமானை நினைத்து சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும்…

  • ஜூன் 2025 மாதத்தில் வரும் முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள்

    ஜூன் 2025 மாதத்தில் வரும் முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள்

    ஒவ்வொரு மாதமும் வரும் முக்கிய பண்டிகைகள் மற்றும் விரத தினங்களை நமது aanmeegam.org இணையதளத்தில் அறிந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், வரவிருக்கும் ஜூன் 2025 மாதத்தில் நாம் கொண்டாடவிருக்கும் மற்றும் அனுசரிக்கவிருக்கும் சில முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்களைப் பற்றி இங்கே காணலாம். இந்த தினங்களில் இறைவனை வழிபட்டு, அவரது பேரருளைப் பெறுவோம். 2025 ஜூன் மாத முக்கிய நாட்கள் ஜூன் 01 – சஷ்டி விரதம்: முருகப்பெருமானை நினைத்து சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும்…

  • தைப்பூசம் – திருவிழா, தைப்பூச விரதம்

    தைப்பூசம் – திருவிழா, தைப்பூச விரதம்

    தைப்பூசம் என்றால் என்ன? தமிழ்க் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. “தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்” முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடத்தப்படும். தைப்பூசத் திருவிழா: வெவ்வேறு இடத்திலுள்ள மக்களால் வெவ்வேறு விதமாக தைப்பூசம் திருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைப்பூச நாளைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்: அன்னை பராசக்தி மற்றும்…

  • பொங்கல் வாழ்த்துகள்: Pongal Wishes in Tamil

    பொங்கல் வாழ்த்துகள்: Pongal Wishes in Tamil

      Joy and fervor are in the air as the first festival of the year are about to begin. While in most parts of the country people celebrate this festival as Makar Sankranti, in South India it is also celebrated as Pongal. Pongal is a popular harvest festival in South India, primarily celebrated in Tamil…

  • ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி [கோகுலாஷ்டமி]

    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி [கோகுலாஷ்டமி]

    பரித்ராணாய சாதுனாம் வினாஷாய ச துஷ்க்ரிதம் தர்ம-ஸன்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே பகவான் கிருஷ்ணர் “எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக” என்பது கீதாசாரம். கோகுலாஷ்டமி [கிருஷ்ண ஜெயந்தி] வரலாறு கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து விளக்கம்…

  • கார்த்திகை பண்டிகை

    கார்த்திகை பண்டிகை

    Karthigai Deepam Festival in Tamil கார்த்திகை தீபம் என்பது தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்துக்களால் கொண்டாடப்படும் தீபத் திருவிழாவாகும். இந்த விழா தமிழ் மாதமான கார்த்திகையில் (நவம்பர் முதல் டிசம்பர் வரை) கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் தினமும் நெய் தீபம் ஏற்றப்படும், இந்த திருவிழாவின் போது, சிவன் கோவில்களில் மகாதீபம் ஏற்றப்படும், இது தவிர, முருக புராணம் வாசிக்கப்படும், மற்றும் இரவுகளில் விரதமும் பக்தர்களால் கடைபிடிக்கப்படும். ஒரு முறை சரவணக் பொய்கையில் (தெய்வீக குளத்தில்) சிவபெருமானின் புதல்வர்களாக…

  • அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா

    அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா

    Fire Walking Ceremony in Tamil தீமிதி திருவிழா என்பது அம்மன் கோவில்களில், நெருப்புப் படுக்கையில், வெறுங்காலுடன் நடக்கும் ஒரு புண்ணிய செயல்! தீமிதி திருவிழா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது! இது முக்கியமாக தெய்வங்களை, அதுவும் குறிப்பாக, அம்மனை மகிழ்விக்கும் ஒரு புனித செயலாக கருதப்படுகிறது. இந்த தீமிதித் திருவிழா முக்கியமாக தென்னிந்திய மக்களால் கொண்டாடப்படுகிறது, மேலும் இது சில ஆசிய நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன்…

  • மார்கழி மாதத்தின் சிறப்புகள்

    மார்கழி மாதத்தின் சிறப்புகள்

    Margazhi Month Special in Tamil மார்கழி மாத சிறப்புகள் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. பீடுடை மாதம் எனில் “சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம்” என்று பொருள். அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார். உத்தராயணம், தக்ஷிணாயணம் காலத்தை கணக்கிடுவதற்கு என சில அளவு கோல்கள்…

  • திருவாதிரை விரதம் & ஆருத்ரா தரிசனம்

    திருவாதிரை விரதம் & ஆருத்ரா தரிசனம்

    Thiruvathirai Viratham in Tamil திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர். ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது. அதோடு திரு என்ற அடைமொழியை…

  • மகா சிவராத்திரி விரதம் மற்றும் மந்திரங்கள்

    மகா சிவராத்திரி விரதம் மற்றும் மந்திரங்கள்

    சிவராத்திரி ஐந்து வகைப்படும்: நித்திய சிவராத்திரி பட்ச சிவராத்திரி மாத சிவராத்திரி யோக சிவராத்திரி மகா சிவராத்திரி Maha Shivaratri [year] in Tamil மகா சிவராத்திரித் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில் வரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் நாள் (மாசி மாதம் 14-ஆம் நாள்) மகா சிவராத்திரித் திருநாள். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வு இது. அன்று மஹேசனே மனித உருவில் இறங்கி…

  • ராம நவமி விரதம், பூஜை வழிமுறை & மந்திரம்

    ராம நவமி விரதம், பூஜை வழிமுறை & மந்திரம்

      Rama Navami in Tamil ராம நவமி என்றால் என்ன? சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீ ராமன் அவதரித்தார். சில இடங்களில் சித்திரை வளர்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக மக்களால் கொண்டாடப்படக்கூடியவராக விளங்குவது இராம அவதாரம். கோசலை நாட்டை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன் இராமன். இந்த தெய்வீக தன்மை பொருந்திய இராமனின் பிறந்த நாளை…

  • மயானக் கொள்ளை திருவிழா

    மயானக் கொள்ளை திருவிழா

    Mayana Kollai in Tamil மயானக் கொள்ளை 🛕 மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. 🛕 துவக்கத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன்…