Category: இறைவன்
-

ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்
Sri Sai Baba Miracles in Tamil ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தின் படி ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் ஷீரடி ஸ்ரீ சாய்பாபா ஒரு சிறந்த துறவி, அவரது பக்தர்கள் அவரை தங்கள் பிரியமான தெய்வமாக கருதுகின்றனர், மேலும் இந்த வகையான குருவின் அருளால் அவர்கள் வெற்றிகரமாக தங்கள் வாழ்க்கையை நடத்த முடிகிறது. ஷீரடி சாய்பாபா உண்மையில் மனிதகுலத்திற்கு ஒரு பரிசு, ‘எஸ் ஏ ஐ’ (S A I) என்ற மந்திர வார்த்தையை உச்சரிப்பதன் மூலம், நாம்…
-

நடராஜர் பற்றிய தகவல்
Nataraja Story in Tamil பகவான் நடராஜர், சிவபெருமானின் ஒரு வடிவம், அவர் பிரபஞ்ச நடனக் கலைஞர். இவரது நடனம், தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. அவரது நடனம் பற்றிய விவரங்கள் பல்வேறு புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் பொதுவாக பெரும்பாலான சிவன் கோவில்களில் நடராஜர் சிலை காணப்படும். மக்களைக் காக்கவும், பூமியில் அமைதியையும் செழிப்பையும் நிலைநாட்டவும் அவர் நடனமாடுகிறார் என்று நம்பப்படுகிறது. பிரதோஷ நாட்களில் நடராஜர் வடிவில் சிவபெருமான், நந்தி பகவானின் கொம்புகளுக்கு இடையே நடனமாடுவார். ஒருமுறை…
-

ஸ்ரீ ராமபிரான் வாழ்க்கை வரலாறு
Life History of Lord Rama in Tamil ஸ்ரீராமர் என்றும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி என்றும் அழைக்கப்படும் ஸ்ரீராமபிரான், மகாவிஷ்ணுவின் அவதாரம். மேலும் அவர் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பரவலாக வணங்கப்படுகிறார். ராமபிரான் ஒரு பரம புருஷராகக் கருதப்பட்டாலும், அவதார காலத்தில் தனது சக்திகளை அவர் தேவையில்லாமல் பயன்படுத்தவில்லை. அவரது நல்ல குணங்களுக்காக அவர் பாராட்டப்படுகிறார், மேலும் அவரது முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அது ஒருபோதும் குறையாது, ஏனெனில் அவரது எளிய ஊழியரான…
-

குரு தட்சிணாமூர்த்தி
Dakshinamurthy Story in Tamil குரு தட்சிணாமூர்த்தி, சிவபெருமானின் தெய்வீக வடிவம் மற்றும் உலகளாவிய குரு ஆவார். ஞானத்தின் கடவுளாகவும், நமக்கு எல்லா வரங்களையும் தருபவராகவும் வணங்கப்படுகிறார். அவர் யோகம் மற்றும் தியானத்தின் கடவுள். ராமகிருஷ்ணர், ராகவேந்திர சுவாமி, ஷீரடி சாய்பாபா போன்ற பல குருக்களையும் வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தியையும் புனித குருவாக வழிபட வேண்டும், குறிப்பாக வியாழக்கிழமைகளில், கொண்டைக்கடலையை நைவேத்தியமாக (புனித பிரசாதமாக), படைத்து வழிபட வேண்டும். தனது நேர்மையான பக்தர்களுக்கு நல்ல அறிவையும், ஞானத்தையும், முக்தியையும்…
-

சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாறு
Sai Baba Story in Tamil ஷீரடி சாய்பாபாவின் வரலாறு அறிமுகம் சீரடி சாய்பாபாவை அவரது பக்தர்கள் கடவுளுக்கு நிகராக கருதுகின்றனர். இப்போதெல்லாம், உலகம் முழுவதும் அமைந்துள்ள சாய்பாபாவின் சிறிய மற்றும் பெரிய கோவில்களை நாம் காணலாம். சாய்பாபா மீது பக்தர்கள் வைத்திருந்த உண்மையான பக்தி மற்றும் அதீத நம்பிக்கையே இதற்குக் காரணம். சாய்பாபா தன் வாழ்நாளில் பக்தர்களின் வாழ்வில் பல அற்புதங்களைச் செய்து, அவர்களின் நோய்களைக் குணமாக்கினார், சிறு குழந்தைகளுடன் அவர்களின் நண்பர்களைப் போல விளையாடினார்,…
-

ஸ்ரீ குரு ராகவேந்திரர் வாழ்க்கை வரலாறு
Guru Raghavendra Life History in Tamil ஸ்ரீ குரு ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு அறிமுகம் குரு ராகவேந்திரர், மந்த்ராலய புனித மகான். அவர் 350 ஆண்டுகளுக்கு முன்பே தெய்வீக பிருந்தாவனத்தில் நுழைந்திருந்தாலும், இன்றும், அவர் தனது பக்தர்களின் மீது தனது அருள் மழையை பொழிந்து, அவர்களின் துன்பங்களையும், பிரச்சினைகளையும் போக்குகிறார். அவர் சமாதி அடைந்த நாள், மந்த்ராலயம் மற்றும் பல்வேறு ராகவேந்திர மடங்களிலும் “ஆராதனை விழா” என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தன் வாழ்நாளிலும், இப்போதும் பக்தர்களின்…
-

அஷ்டாவக்ர கீதை – அஷ்டாவக்ர ஜனக சம்வாதம்
Ashtavakra Gita in Tamil நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) நம்மில் பெரும்பாலோர் அமைதியையும் ஆனந்தத்தையும், ஒரு சிலர் உண்மையையும் தேடி அலைபவர்கள், ஆனால் அந்த ரகஸியம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல்! ஒரு சிலரே ரகஸியத்தைத் தேடும் தானே அந்த ரகஸியம் என்பதையும் உணர முயல்கிறார்கள். இந்த அடிப்படை ரகஸியத்தை அறிந்துக் கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடாகத்தான் நம் வாழ்க்கைப் பாதை அமைகிறது. ஆன்மிகம் என்பது நம் உண்மையான இயல்பு (சத்) நிலையை உணர வழிகாட்டும் பாதை. இந்த முயற்சியில் நமக்கு…
-

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை
Sivalingam Saatchi Sonna Kathai அந்தக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன். அவன் பெயர் அரதன குப்தன். மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் இரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை. எதிர்பாராமல் ஒரு நாள், அரதன குப்தனின் தங்கையும், அவள் கணவரும் இறந்து விட்டதாக காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து தகவல் வர,…
-

சித்தாடி காத்தாயி அம்மன்
Sithadi Kathayee Amman Temple History in Tamil சித்தாடி காத்தாயி அம்மன் வரலாறு 🛕 தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில உள்ள கும்பகோணம் என்ற ஊரின் அருகில் இருக்கும் பிலாவடி எனும் கிராமத்தின் அருகில் உள்ள சித்தாடி என்ற தலத்தில் எழுந்தருளி உள்ளாள் அன்னை ஸ்ரீ காத்தாயி அம்மன். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது இந்த ஆலயம். முடிகொண்டான் ஆற்றங்கரையில் தென் பகுதியில் உள்ள அற்புதமான சோலை ஒன்றில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்…
-

சங்கிலிக் கறுப்பர் – கறுப்ப ஸ்வாமி
Sangili Karuppasamy History in Tamil சங்கிலிக் கறுப்பர் கிராம தேவதையாகவும், அதே சமயத்தில் ஒரு கடவுளாகவும் பாவிக்கப்பட்டு வழிபடப்பட்ட சங்கிலிக் கறுப்பர் என்பவரை கறுப்ப ஸ்வாமி, கோட்டைக் கறுப்பு, மாடக் கறுப்பு, பதினெட்டாம்படியான், பெரியக் கறுப்பம், காட்டுக் கறுப்பன், முத்துக் கறுப்பன் போன்ற பெயர்களிலும் அழைக்கின்றார்கள். அவரை கடவுளுடன் சேர்த்து கூறும் கிராமியக் கதை மதுரை அழகர் கோவிலில் உண்டு. அவருக்கு அங்கு அவருக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதி வருடத்துக்கு ஒருமுறைதான் திறக்கப்படும்.…
-

ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவி ஜெயந்தி
Vasavi Jayanthi in Tamil வாசவி ஜெயந்தி 🛕 பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர். 🛕 ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீடும், புகுந்த வீடும் சரிசமமான சிறப்பைப் பெறுகிறது. பிறந்த இடத்தின் பெருமையை பேணிக்காக்க வேண்டிய கடமையும், புகுந்த இடத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் இங்கு போற்றப்படுகின்றனர். அப்படி தான் பிறப்பெடுத்த பிறந்த…
-

நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்
நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள் நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடையே இருந்த பரதமுனி, நாரதமுனி, பாணினிமுனி, பதஞ்சலிமுனி, முதலானோருக்கு வெவ்வேறு வகையாக இந்த சப்தங்கள் ஒலிக்கின்றன; பொருளாகின்றன. பரதமுனிக்கு அவை நாட்டியசாஸ்திர சூத்ரங்களாகவும் நாரதமுனிக்கு சங்கீதசாஸ்திர சூத்ரங்களாகவும் பாணினிமுனிக்கு வியாகரணசாஸ்திர சூத்ரங்களாகவும் பதஞ்சலிமுனிக்கு யோக சாஸ்திர சூத்ரங்களாகவும் அவை ஒலிக்கின்றன. அவரவர்…
-

பெரியாச்சி (அ) பேச்சி அம்மன் வரலாறு
Pechi Amman History in Tamil பேச்சியம்மன் வரலாறு 🛕 பெரியாச்சி (அ) பேச்சி அம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள். கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள். அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள். (முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள். அவர்கள்…
-

ராம நவமி விரதம், பூஜை வழிமுறை & மந்திரம்
Rama Navami in Tamil ராம நவமி என்றால் என்ன? சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீ ராமன் அவதரித்தார். சில இடங்களில் சித்திரை வளர்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானதாக மக்களால் கொண்டாடப்படக்கூடியவராக விளங்குவது இராம அவதாரம். கோசலை நாட்டை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன் இராமன். இந்த தெய்வீக தன்மை பொருந்திய இராமனின் பிறந்த நாளை…
-

மஹாசிவராத்திரி மற்றும் ஜோதிர்லிங்கங்களின் ரகசியம்
13th Jyotirlinga in Tamil ஜோதிர்லிங்க உத்பவ ரகசியங்கள்: ஆம்பூரில் உத்பவித்துள்ள 13 வது ஜோதிர்லிங்க மஹத்துவம் தெய்வ ஆலயங்கள் தொன்று தொட்டு மனிதர்களின் நம்பிக்கை சின்னமாக விளங்கிவருகின்றன. மன அமைதியை நாடும் மக்களுக்கு சாந்தி அளித்து அவர்கக்ளை நல்வழிப்படுத்தும் வாழ்வாதார பொக்கிஷங்கள் அவை. கலை, பண்பாடு, இயற்கை சாஸ்திர நெறிமுறைகளைக் கற்றுத்தரும் சமுதாய கல்விக்கூடங்கள். மஹேசனே ஒரு காலத்தில் மன்னர்கள் கனவில் வந்து, அவர்கள் சிந்தனையை தூண்டி, ஆலயங்களை நிர்மாணம் செய்யப் பணித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அம்மன்னர்கள், இதை ஏற்று, மக்கள் நன்மைக்காகவும், இயற்கை வளம்…
