Category: சித்தர்கள்

  • சுந்தரர் – சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு

    சுந்தரர் – சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு

    சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள், இறைவனையே தனக்குத் தோழனாகப் பாவித்து “தம்பிரான் தோழர்” என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். சிவபெருமான் மீது அவர் பாடிய பதிகங்கள் சைவத் திருமுறைகளில் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பக்தி கலந்த அவரது அற்புத வாழ்வரலாற்றை இங்கே விரிவாகக் காண்போம். [su_note note_color=”#ffe0b5″ radius=”8″]ஆன்மீகக் குறிப்பு: இறைவனை அச்சத்தோடோ அல்லது வெறும் கடமையாகவோ வழிபடாமல், ஒரு உன்னதமான நட்போடு வழிபட முடியும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சுந்தரர். நமது இல்லங்களில்…

  • மஹாவதார் கிரியா பாபாஜி

    மஹாவதார் கிரியா பாபாஜி

    பாபாஜி என்பவர் யார்? 1946ஆம் ஆண்டு, இந்தியாவின் தலை சிறந்த யோகிகளில் ஒருவரான பரமஹம்ஸ யோகானந்தர், தனது “ஒரு யோகியின் சுயசரிதம்” என்னும் நூலில், கிரிஸ்த்துவைப் போல் திகழ்ந்த இறவா யோகியான மஹாவதார் பாபாஜி குறித்து வெளிப்படுத்தினார். பல ஆன்மீக குருக்களை அவர்களுக்கே தெரியாமல் பாபாஜி எப்படி தொலைவில் இமய மலையிலிருந்து கொண்டே வழி நடத்தினார் என யோகானந்தர் விளக்கினார். பாபாஜி தனது மனித எல்லையைக் கடந்த ஓர் மாபெறும் சித்தராவார். இவர் மனிதகுலத்தின் ஆன்மீக வளர்ச்சிக்காகப்…

  • ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)

    ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)

    Vishnu Bhagavata Posala Bhava History in Tamil ஸ்ரீ போசல பாவா பண்டரிபுரத்தின் அருகேயுள்ள செல்வம் கொழிக்கும் சிற்றூர் பாலகாடு என்பது. அவ்வூரிலே பல பிரிவினர் வாழ்ந்தாலும், வேளாளர்களே மிகுந்த செல்வம் படைத்திருந்தனர். அந்த வேளாளர்க்குள்ளேயும் மிகுந்த செல்வம் படைத்தவர் போசல பாவா. இவரது மனைவி மமதா பாய் மிகவும் நல்லவள். இவர்களுக்கு ஏமாஜி என்ற ஒரே மகன். அவனும் தாய்தந்தையரைப்போல சிறந்த நற்பண்புகள் பெற்றவன். இந்தச் சமயத்திலே, நாட்டிலே கடும் பஞ்சம் தோன்றியது. போசல…

  • ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (கபீர்தாஸர்)

    ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (கபீர்தாஸர்)

    Vishnu Bhagavata Kabirdas History in Tamil ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் எனப்படுபவர், பகவான் விஷ்ணுவையும் அவரின் அவதாரங்களையும் வழிபடுபவர்கள் ஆவர். இங்கே ஸ்ரீ கபீர்தாஸர் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்: ஸ்ரீ கபீர்தாஸர் கபீர்தாசர் என்னும் பெயரை எண்ணும் பொழுதே இறைவன் ஸ்ரீ ராமபிரானது உருவம் நம் கண் முன்னே தோன்றுகிறது. கபீர்தாஸருடைய கவிதைகள் பாரத நாடு முழுவதும் பரவியிருப்பதைக் காணலாம். இவரது மதத்தை சூஃபி தத்துவத்தை தம்முட்க்கொண்டது என்றும் கூறுவர். இவர் பிறவியிலே முஸல்மான் தெய்வ…

  • ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஜெயதேவர்)

    ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஜெயதேவர்)

    Vishnu Bhagavata Jayadeva History in Tamil ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் எனப்படுபவர், பகவான் விஷ்ணுவையும் அவரின் அவதாரங்களையும் வழிபடுபவர்கள் ஆவர். இங்கே ஸ்ரீ ஜெயதேவர் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்: ஜயதேவர் ஸ்ரீ மகாகவி ஜயதேவரது சரிதம் அற்புதங்கள் நிறைந்தது. பில்வகாம் என்ற அழகிய சிற்றூர் ஒன்றுண்டு. இதைத் திந்து பில்வம் என்றும் சொல்வதுண்டு. இந்த சிற்றூரிலே ஓழுக்கத்தில் சிறந்தவரும் இறைவனது திருவடிகளிலே எப்பொழுதும் ஈடுபட்ட மனத்தை உடையவருமான, நாராயண சாஸ்திரியார் என்ற பெரியார் வாழ்ந்து வந்தார்.…

  • பாம்பாட்டி சித்தர் பாடல்கள்

    பாம்பாட்டி சித்தர் பாடல்கள்

    Pambatti Siddhar Padalgal பாம்பாட்டி சித்தர் (Pambatti Siddhar) என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர். பாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வணக்கம் தெளிந்து தெளிந்துதெளிந்…

  • 12 ஆழ்வார்கள் வரலாறு

    12 ஆழ்வார்கள் வரலாறு

    பன்னிரு ஆழ்வார்கள் ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான இவர்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார். 12 Alwars…

  • 63 நாயன்மார்கள் வரலாறு

    63 நாயன்மார்கள் வரலாறு

    63 Nayanmargal History in Tamil நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். 63 நாயன்மார்கள் வரலாறு முழுவதுமாக அனைவருக்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். சிவனின் பெருமைதனை போற்றி சிவத் தொண்டு புரிந்த அந்த அறுபத்தி மூவரின் வாழ்க்கையை சிவ அருள்பெற நினைப்போரெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றாகும். அவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது. நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின்…

  • திருநாவுக்கரசர் வரலாறு

    திருநாவுக்கரசர் வரலாறு

    Thirunavukkarasar History in Tamil திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூர் என்னும் திருத்தலத்தில் வேளாளர் குலத்தைச் சார்ந்த புகழனார் – மாதினி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் மருள்நீக்கியார் (திருநாவுக்கரசர் இயற்பெயர்). அவருக்கு திலகவதியார் என்ற தமக்கையும் உண்டு. [su_note note_color=”#f2f9ff” radius=”8″]Also, read: 63 Nayanmargal History in Tamil (63 நாயன்மார்களின் வரலாறு)[/su_note] திலகவதியார் திருமண வயது அடைந்ததும் அவரைத் தமக்குத் திருமணம் செய்து வைக்கும்படி மன்னனிடம் தளபதியாக…

  • திருஞானசம்பந்தர் வரலாறு

    திருஞானசம்பந்தர் வரலாறு

    Thirugnanasambandar History in Tamil திருஞானசம்பந்தர் சோழ நாட்டில் சீர்காழி என்னும் திருத்தலத்தில் அந்தணர் குலத்தைச் சார்ந்த சிவபாத இருதயர் – பகவதி அம்மையார் தம்பதிகளுக்கு தோணியப்பர் அருளால் மகனாக அவதரித்தார். சம்பந்தருக்கு மூன்று வயதாக இருக்கும்போது ஒருநாள் சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் (சட்டைநாதர்) கோவிலுக்கு செல்லும்போது தானும் வருவதாக அடம்பிடித்து உடன் சென்றார். சிவபாத இருதயர் குழந்தையை கோவிலுக்குள் உள்ள குளக்கரையில் அமரவைத்துவிட்டுக் குளத்தில் நீராடினார். தந்தையைக் காணாத குழந்தை அழுதது. உடனே, இறைவன்…

  • தமிழகத்திலுள்ள மச்சமுனி சிற்பங்கள் பற்றிய அரிய செய்திகள்

    தமிழகத்திலுள்ள மச்சமுனி சிற்பங்கள் பற்றிய அரிய செய்திகள்

    Machamuni Siddhar History in Tamil 🛕 தமிழகத்திலுள்ள திருக்கோவில்களில் ஒரு மீன் மீது அமர்ந்துள்ள மனித உருவச் சிற்பங்களைக் காணலாம். அச்சிற்பங்கள்; பெரும்பாலும் திருக்கோவில் கருங்கல் சுவர்களிலும், திருமண்டபத் தூண்களிலும்; புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. 🛕 இச்சிற்பங்களை பற்றி ஆய்வு செய்த இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகாமையில் உள்ள அரியக்குடியைச் சேர்ந்த அபிஷேக், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் ஆகியோர் தெரிவித்துள்ள செய்தியாவது, 🛕 இச்சிற்பங்கள், 18 சித்தர்களின் ஒருவரான மச்சமுனி, மச்சநாதர், மச்சேந்திர…

  • அகத்தியரின் மகிமைகள் & சுவாரஸ்யமான தகவல்கள்

    அகத்தியரின் மகிமைகள் & சுவாரஸ்யமான தகவல்கள்

      Agathiyar Siddhar History in Tamil அகத்தியர் வரலாறு 🛕 அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி,…

  • அருணகிரிநாதர் வரலாறு

    அருணகிரிநாதர் வரலாறு

    Arunagirinathar History in Tamil அருணகிரிநாதரைப் பற்றி ஒரு ஸ்பெஷல் கட்டுரை நல்லவனா நடிக்கிறதுலேயே என்னோட ஒட்டுமொத்த கெட்டிகாரத்தனமும் போயிடுமோனு கவலைப்பட ஆரம்பிச்சாக்கூட போதும். கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்குள்ளே ஒரு நல்ல மாற்றம் வரும். ஆன்ம தேடல் , ரொம்ப அவசியம். வாழ்க்கை முழுவதுமே ஒரு நடிப்புலேயே போயிடப்போகுது.. சீக்கிரம் உஷாராகுங்க.. நல்லவன்கிற போர்வை போர்த்திதான் எல்லாருமே நடமாடுறாங்க. சந்தர்ப்பம் அமையாதானு தப்பு செய்ய மனசு ஏங்கும். மாட்ட மாட்டோம்னு தெரிஞ்சா தப்பு செய்வோம். அதுக்கு அப்புறம்,…

  • அகத்தியரின் முருகன் மந்திரம்

    அகத்தியரின் முருகன் மந்திரம்

    Agathiyar Murugan Manthiram in Tamil அகத்தியர் (About Agathiyar) 🛕 அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். 🛕 சித்தர்கள் பலர் முருகப்பெருமானை…

  • வால்மீகி முனிவர் வரலாறு

    வால்மீகி முனிவர் வரலாறு

    Valmiki History in Tamil வால்மீகி வரலாறு 🌼 வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் [su_highlight background=”#99ffca”]பெரிய குடும்பி[/su_highlight]. அவன் கொள்ளையடிப்பதில் மிக சாமர்த்தியமிக்கவன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர். ஒரு தடவை அவன் தனியே கொள்ளையடிக்க சென்றபோது அவனிடம் ஒரு முனிவர் மாட்டிக்கொண்டார். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும் நாராயண, நாராயண என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். 🌼…

  • போகர் சித்தர் வரலாறு

    போகர் சித்தர் வரலாறு

    Bogar Siddhar History in Tamil போகர் சித்தரின் வரலாறு 🛕 பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவபாசானத்தால் (Navapashanam) ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன் சிலை [su_highlight background=”#99ffca”]போகர்[/su_highlight] என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது. 🛕 மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில்பட்டது,…